உன்னிடம் இருந்து வந்த தொலைபேசி
அழைப்புக்கு பின் தத்தம் தவறுகளை பரிமாறி
கொண்டன நம் மௌனங்கள்.....
***********************
நாட்கள் கடந்து பயணித்து செல்கின்றன..
ஒரு நீண்ட பயணத்தின் போது உன் நினைவை
அழைத்து சிறிது கண்ணிருடன் நான் சொன்ன
வார்த்தை "இப்பிரிவு நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்..


0 மறுமொழிகள்:
Post a Comment