இன்று என்று இல்லை...
என்றாவது ஒரு நாள் அவள் வருவாள்...
என்னிடம் பேசுவாள்...!
என் காதலை பற்றி பேசுவாள்..!
எனக்கு கட்டி பிடித்து முத்தம் தருவாள்..!
ஆனால் அதை எல்லாம் கான
நான் இருக்க மாட்டேன்..
என் ஆத்மா இருக்கும்..!
உன்னோடு வாழ இந்த உடல் தான் கொடுத்து வைக்க வில்லை..
இதோ இன்று என் ஆத்மாவை விட்டு செல்கிறேன்,
பிடித்து இருந்தால் சொல்..!
மீண்டும் நான் பிறக்கிறேன்... உனக்காக..!
நம் காதலுக்காக..! உன் காதலனாய்..!


0 மறுமொழிகள்:
Post a Comment