twitter
    Find out what I'm doing, Follow Me :)

காத்திருந்து நான்..!




இறைவனுக்கே தெரிந்து இருக்கிறது..
நீ பிறக்கும் போதே அழகாக இருந்ததின்
காரணமாக தான் படைத்தான்
அந்த வலது ஓரத்து மச்சம் உன் கன்னத்தில்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னுடைய பதிலுக்கு காத்திருந்து நான்
என்ன கேள்வி கேட்டேன் என்றே மறந்து போனேன்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனக்கு போட்டியாக எனக்கே தெரியாமால்
என் உதடும் , கன்னமும் , என் நெற்றி பொட்டும்
வரிசையில் காத்து இருக்கிறது உன் முத்ததிற்காக...!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அந்த ரோஜாபூக்கு கூட தெரிந்து இருக்கிறது..
என்னவள் இல்லை என்றால் வாடுகிறது என்னை போல..

* * * * * * *

0 மறுமொழிகள்:

Post a Comment